மிரட்சிக் கொள்ள மாட்டோம்,,

 
உலகெங்கும் கறுப்புக் கொடி 
பர்தாவிற்கு எதிராக;
 
மனநோயால் பாதிக்கப் பட்ட கூட்டம் ஒன்று
மங்கையின் அழகாய் காண துடிப்பதுண்டு!
 
உரக்கச் சொல்லுங்கள் எதிரிகளுக்கு
அவிழ்த்துவிட்டு வருவதுதான் உனக்கு
அழகு என்றால்
இழுத்து மூடிக் கொள்வேன்
என் சுண்டுவிரலின் நகக் கண்ணையும்!!
 
கழட்ட மாட்டேன் அங்கியை
கயவர் கூட்டத்திற்காக;
 
தாடியைக் கண்டு
வெருண்டோடும் பேடிகளா;
சோதனை என்கின்ற பெயரில்
நித்தம் நித்தம் வேதனையா;
சிரித்துவிட்டேன் நான் - என்
சருமத்தில் உள்ள முடிக்கு இவ்வளவு
சவாலா என்று!!
 
இறுதிவரை இருப்போம் இப்படியே
இஸ்லாம் சொன்ன முறைப்படியே!!
வறட்சியைக் கொண்டு பயமுரித்தினாலும்
மிரட்சிக் கொள்ள மாட்டோம்!!
 
இருக்கும் உயிர்
இறைவனுக்கே!
கொடுப்பதும் எடுப்பதும் அவனடா;
இடையில் பூச்சாண்டிக் காட்ட நீ யாரடா?
 
உலகெங்கும் கறுப்புக் கொடி 
பர்தாவிற்கு எதிராக;
 
மனநோயால் பாதிக்கப் பட்ட கூட்டம் ஒன்று
மங்கையின் அழகாய் காண துடிப்பதுண்டு!
 
உரக்கச் சொல்லுங்கள் எதிரிகளுக்கு
அவிழ்த்துவிட்டு வருவதுதான் உனக்கு
அழகு என்றால்
இழுத்து மூடிக் கொள்வேன்
என் சுண்டுவிரலின் நகக் கண்ணையும்!!
 
கழட்ட மாட்டேன் அங்கியை
கயவர் கூட்டத்திற்காக;
 
தாடியைக் கண்டு
வெருண்டோடும் பேடிகளா;
சோதனை என்கின்ற பெயரில்
நித்தம் நித்தம் வேதனையா;
சிரித்துவிட்டேன் நான் - என்
சருமத்தில் உள்ள முடிக்கு இவ்வளவு
சவாலா என்று!!
 
இறுதிவரை இருப்போம் இப்படியே
இஸ்லாம் சொன்ன முறைப்படியே!!
வறட்சியைக் கொண்டு பயமுரித்தினாலும்
மிரட்சிக் கொள்ள மாட்டோம்!!
 
இருக்கும் உயிர்
இறைவனுக்கே!
கொடுப்பதும் எடுப்பதும் அவனடா;
இடையில் பூச்சாண்டிக் காட்ட நீ யாரடா?

No comments:

Post a Comment