கருவருக்க களம் காணுவோம்..

எதிரிகள் கொத்துக் கொத்தாய்
கொலை செய்துப் பார்க்க
ஆய்வுக்கூடமாய் நாங்கள்!

உலக வரலாற்றில்
உறைந்துப் போன உதிரம்;
விழித்திருக்கும் போதே
களவுக் கொடுத்த சரித்திரம்!

இனி எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும்
தக்பீரின் முழக்கம் – தூசுப்படிந்த
உள்ளத்திற்கு புது சுவாசம் கொடுப்போம்!

வறட்சிகண்ட பூமியை இனி
மிரட்சிக்கொள்ள வைப்போம்;
ஆயுதம் தாங்கிய படைக்கெதிராக
ஆயத்தமாகி நிற்போம்!

நனைந்த கண்களோடு
இணைந்த கைகளோடு
களம் காண செல்வோம்!
பயந்துப் போன சமுதாயமல்ல என
வியந்துப் போக வைப்போம்!

உரிமையை மீட்டெடுக்க
மாண்டுப்போனால் மகத்தான சுவர்க்கமுண்டு;
கருவறுக்க களம் காணுவோம்
அண்ணல் நபி போதனைக்களைக்கொண்டு!
எதிரிகள் கொத்துக் கொத்தாய்
கொலை செய்துப் பார்க்க
ஆய்வுக்கூடமாய் நாங்கள்!

உலக வரலாற்றில்
உறைந்துப் போன உதிரம்;
விழித்திருக்கும் போதே
களவுக் கொடுத்த சரித்திரம்!

இனி எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும்
தக்பீரின் முழக்கம் – தூசுப்படிந்த
உள்ளத்திற்கு புது சுவாசம் கொடுப்போம்!

வறட்சிகண்ட பூமியை இனி
மிரட்சிக்கொள்ள வைப்போம்;
ஆயுதம் தாங்கிய படைக்கெதிராக
ஆயத்தமாகி நிற்போம்!

நனைந்த கண்களோடு
இணைந்த கைகளோடு
களம் காண செல்வோம்!
பயந்துப் போன சமுதாயமல்ல என
வியந்துப் போக வைப்போம்!

உரிமையை மீட்டெடுக்க
மாண்டுப்போனால் மகத்தான சுவர்க்கமுண்டு;
கருவறுக்க களம் காணுவோம்
அண்ணல் நபி போதனைக்களைக்கொண்டு!

1 comment:

  1. assalamu alaikum masaaallah islamia maarga kavitaihal nalla alahaha tohutuullirhal alhamtulillah melu tootaratum.

    ReplyDelete