தலையில் குட்டு வைப்போம்!!


அன்பைப் போதித்த
அழகிய மார்க்கத்திற்க்கு
அடையாளமிட்டுள்ளது
அயல் நாடுகள்
தீவிரவாதம் என்று!!


மூலைக்கு மூலை துரத்தி அடிக்கப்பட்டாலும்
மூலதனமாய் எங்களிடம் உள்ளது
ஒன்றே ஒன்றுதான்;
ஒரிறைக்கொள்கைதான்!!


அணைத்துவிடலாம் என்றெண்ணி
ஊதியவருக்கெல்லாம்
பேரிடியாக;
அமுங்கி இருந்த
கங்குகள் இப்போதுதான்
சூடு பிடிக்கத்துடங்கி உள்ளதை எண்ணி!!



ஒழிப்பதற்க்கு முன்
ஒன்றுபடு ! அகம் சேர்ந்து
கரம் கோர்த்து
எதிரிகளின் சிரம் கொய்ய!!


உறங்கியதுப் போதும்
உயர்திப் பிடிப்பதற்கு வா
கொள்கையை!!


குனிந்து குனிந்து
குப்புற வீழ்ந்ததும் போதும்;
இனி
சீண்டிப்பார்க்கும் தருதலையை
தட்டிவைப்போம்;
தலையில் குட்டு வைப்போம்!!



வரலாறும் மங்கியது.
தகராறுதான் பெருகியது;
வித்திட்ட விஷமிகளுக்கு
மாற்று மருந்தொன்று உண்டு;
மார்க்கம் சொன்ன போதனைகளைக் கொண்டு!!


வன்முறை இல்லை
வரைமுறை உண்டு;
கர்வம் இல்லை;
கருணை உண்டு;
மொத்தத்தில்
சுவர்க்கம் உண்டு
மறுமையில் சோதனை இல்லை!! (இன்ஷா அல்லாஹ்)

அன்பைப் போதித்த
அழகிய மார்க்கத்திற்க்கு
அடையாளமிட்டுள்ளது
அயல் நாடுகள்
தீவிரவாதம் என்று!!


மூலைக்கு மூலை துரத்தி அடிக்கப்பட்டாலும்
மூலதனமாய் எங்களிடம் உள்ளது
ஒன்றே ஒன்றுதான்;
ஒரிறைக்கொள்கைதான்!!


அணைத்துவிடலாம் என்றெண்ணி
ஊதியவருக்கெல்லாம்
பேரிடியாக;
அமுங்கி இருந்த
கங்குகள் இப்போதுதான்
சூடு பிடிக்கத்துடங்கி உள்ளதை எண்ணி!!



ஒழிப்பதற்க்கு முன்
ஒன்றுபடு ! அகம் சேர்ந்து
கரம் கோர்த்து
எதிரிகளின் சிரம் கொய்ய!!


உறங்கியதுப் போதும்
உயர்திப் பிடிப்பதற்கு வா
கொள்கையை!!


குனிந்து குனிந்து
குப்புற வீழ்ந்ததும் போதும்;
இனி
சீண்டிப்பார்க்கும் தருதலையை
தட்டிவைப்போம்;
தலையில் குட்டு வைப்போம்!!



வரலாறும் மங்கியது.
தகராறுதான் பெருகியது;
வித்திட்ட விஷமிகளுக்கு
மாற்று மருந்தொன்று உண்டு;
மார்க்கம் சொன்ன போதனைகளைக் கொண்டு!!


வன்முறை இல்லை
வரைமுறை உண்டு;
கர்வம் இல்லை;
கருணை உண்டு;
மொத்தத்தில்
சுவர்க்கம் உண்டு
மறுமையில் சோதனை இல்லை!! (இன்ஷா அல்லாஹ்)

No comments:

Post a Comment