இன்னொரு அன்னை..






எதைக் கேட்டாலும்
எனை எதிர்க்காத உன்
பொறுமை அழகு;
உன்னோடு எனைச்
சேர்த்துப் பார்க்கும் போது
என் பொறுமை கடுகு!

என்னோடு நீ பாதி
என்றென்னும் தத்துவத்தை
மறந்தேன்;
பனிக் கொண்ட உன் கண்ணீரைக்
என் கரம் கொண்டு துடைப்பேன்!

விலைமதிப்பில்லா உன் தியாகம்
எதைக் கொண்டு உரைப்பேன்;
ஒரு நாள் கதைக்காவிட்டாலும்
உன் பாசம் கண்டுத் திகைப்பேன்!

ஒருப் போதும் கொய்ய மாட்டேன்
வார்த்தையால் உன்னை;
அன்புக்கு எனக்கிடைத்த
இன்னொரு அன்னை!





எதைக் கேட்டாலும்
எனை எதிர்க்காத உன்
பொறுமை அழகு;
உன்னோடு எனைச்
சேர்த்துப் பார்க்கும் போது
என் பொறுமை கடுகு!

என்னோடு நீ பாதி
என்றென்னும் தத்துவத்தை
மறந்தேன்;
பனிக் கொண்ட உன் கண்ணீரைக்
என் கரம் கொண்டு துடைப்பேன்!

விலைமதிப்பில்லா உன் தியாகம்
எதைக் கொண்டு உரைப்பேன்;
ஒரு நாள் கதைக்காவிட்டாலும்
உன் பாசம் கண்டுத் திகைப்பேன்!

ஒருப் போதும் கொய்ய மாட்டேன்
வார்த்தையால் உன்னை;
அன்புக்கு எனக்கிடைத்த
இன்னொரு அன்னை!

No comments:

Post a Comment