ஒயாமல் ஓடும்



முடிந்துப்போன நிமிடங்கள்
நினைவுகளில்;
ஒயாமல் ஓடும் காலத்தால்
கால் ஊன்றமுடியாக்
கடிகாரம்!

தொட்டுவிட்டுச் செல்லும்
விட்டால் தொடமுடியா
தூரத்திற்கு!

முடிந்துப்போன
நேரங்கள் முத்தமிட்டு
மூடிவைக்கப்பட்டு!

இருக்கும் போதே
இறுக்கமாய் பிடித்துகொள்
வாழ்க்கையைப் படித்துக்கொள்!

வலிக்கும் மனதிற்கு
மறக்க மருந்தாய்;
மறைத்தந்த அவகாசம்
நேரம்தான் நம் விலாசம்!

காற்று இருக்கும் போதே
தூற்றிக்கொள்;
காலம் இருக்கும் போதே
தொழுதுக்கொள்!


முடிந்துப்போன நிமிடங்கள்
நினைவுகளில்;
ஒயாமல் ஓடும் காலத்தால்
கால் ஊன்றமுடியாக்
கடிகாரம்!

தொட்டுவிட்டுச் செல்லும்
விட்டால் தொடமுடியா
தூரத்திற்கு!

முடிந்துப்போன
நேரங்கள் முத்தமிட்டு
மூடிவைக்கப்பட்டு!

இருக்கும் போதே
இறுக்கமாய் பிடித்துகொள்
வாழ்க்கையைப் படித்துக்கொள்!

வலிக்கும் மனதிற்கு
மறக்க மருந்தாய்;
மறைத்தந்த அவகாசம்
நேரம்தான் நம் விலாசம்!

காற்று இருக்கும் போதே
தூற்றிக்கொள்;
காலம் இருக்கும் போதே
தொழுதுக்கொள்!

No comments:

Post a Comment