எல்லாம் அன்பிற்காக..


விடுதியில்
விட்டத்தைப் பார்த்து;
ஏக்கமாய்;
தூக்கத்திற்குப் போர்வைக்குள்
சுருங்கும் பிஞ்சுகள்!

பையை முட்டிக்கொண்டு;
பணம் இருந்தாலும்;
கொடுக்க மறுத்து;
மனம் இறுத்துப்போன
இதயங்கள்!

பாரம் என்றெண்ணி;
தூரமான முதியோர்
இல்லங்கள் இனிப்பாக;
துருப்பிடித்தக் கரைப்பிடித்தக்
கருவறைக் குளவிகளுக்கு!

விழிகள் பேசி;
உதடுகள் சுருங்கி;
சுரந்தக் கன்னங்கள்
விம்மி பார்க்கும்;
அன்பிற்கு அழுதுப் புலம்பும்!

பாவப்பட்ட
உள்ளங்களைக் கண்டு;
விழிக்கு வியர்க்காவிட்டாலும்
பரவாயில்லை;
வற்றிய இதயத்தோடு வறியவரை
முட்டிப்பார்க்க வேண்டாம்!

விடுதியில்
விட்டத்தைப் பார்த்து;
ஏக்கமாய்;
தூக்கத்திற்குப் போர்வைக்குள்
சுருங்கும் பிஞ்சுகள்!

பையை முட்டிக்கொண்டு;
பணம் இருந்தாலும்;
கொடுக்க மறுத்து;
மனம் இறுத்துப்போன
இதயங்கள்!

பாரம் என்றெண்ணி;
தூரமான முதியோர்
இல்லங்கள் இனிப்பாக;
துருப்பிடித்தக் கரைப்பிடித்தக்
கருவறைக் குளவிகளுக்கு!

விழிகள் பேசி;
உதடுகள் சுருங்கி;
சுரந்தக் கன்னங்கள்
விம்மி பார்க்கும்;
அன்பிற்கு அழுதுப் புலம்பும்!

பாவப்பட்ட
உள்ளங்களைக் கண்டு;
விழிக்கு வியர்க்காவிட்டாலும்
பரவாயில்லை;
வற்றிய இதயத்தோடு வறியவரை
முட்டிப்பார்க்க வேண்டாம்!

2 comments:

  1. அன்பை பற்றி படித்ததில் பிடித்தது...
    இந்த உலகில்
    விலை மதிப்பில்லாதது
    அன்பு ஒன்று தான்..
    ஏனோ அது
    விலை இல்லாமல்
    கிடைப்பதால்
    அதன் மதிப்பை
    யாரும் உணர்வதில்லை!!!

    ReplyDelete
  2. அழகாய் சொன்னீர்கள் Mum

    ReplyDelete