பொக்கிஷமாய் நீ


புரியாத அன்புப்
புகுந்துக்கொண்டதால்;
வகுந்து எடுக்கும்
உணர்வுகள் திணறலால்!

எவ்வளவுப் பிடிக்கும்
எனக் நீ கேட்டால்;
இவ்வளவுப் பிடிக்கும்
என ஒற்றை வரியில்
உன்னைக் கட்டமுடியாமல்;
எவ்வளவு எனக் காட்டமுடியாமல்!

திட்டினாலும் அழுவாய்;
அன்பினால்
முட்டினாலும் அழுவாய்;
புரியாதப் புதிராய்
பொக்கிஷமாய் நீ!

புரியாத அன்புப்
புகுந்துக்கொண்டதால்;
வகுந்து எடுக்கும்
உணர்வுகள் திணறலால்!

எவ்வளவுப் பிடிக்கும்
எனக் நீ கேட்டால்;
இவ்வளவுப் பிடிக்கும்
என ஒற்றை வரியில்
உன்னைக் கட்டமுடியாமல்;
எவ்வளவு எனக் காட்டமுடியாமல்!

திட்டினாலும் அழுவாய்;
அன்பினால்
முட்டினாலும் அழுவாய்;
புரியாதப் புதிராய்
பொக்கிஷமாய் நீ!

No comments:

Post a Comment