கூட்டு மனசாட்சி..


மனித சட்டங்கள்
சல்லடைகளாக - பல நேரங்களில்
நல்லவர்கள் தேக்கமாக – தீயவர்கள்
வடிகால்களின் வழியாக
வெளியே ஒய்யாரமாய்!

குற்றத்திற்கு ஆதாரம் கேட்கப்பட்டு;
இல்லையெனில்..
கூட்டு மனசாட்சி என்ற வாசகத்தை இட்டு;
வம்படியாக…
மையிட்ட எழுதுக்கோல் பொய்யுரைக்கும்;

சட்டம் தன் கடமையைச் செய்யும்

என்று!

மனித சட்டங்கள்
சல்லடைகளாக - பல நேரங்களில்
நல்லவர்கள் தேக்கமாக – தீயவர்கள்
வடிகால்களின் வழியாக
வெளியே ஒய்யாரமாய்!

குற்றத்திற்கு ஆதாரம் கேட்கப்பட்டு;
இல்லையெனில்..
கூட்டு மனசாட்சி என்ற வாசகத்தை இட்டு;
வம்படியாக…
மையிட்ட எழுதுக்கோல் பொய்யுரைக்கும்;

சட்டம் தன் கடமையைச் செய்யும்

என்று!

No comments:

Post a Comment